2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொரோனா சடலங்களுக்கு இரணைத்தீவில் இடம்

Editorial   / 2021 மார்ச் 02 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொ​ரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணிப்போரின் சடலங்களை புதைப்பதற்கு இரணைத்தீவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X