2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொரோனா எண்ணிக்கை 8,413ஆக உயர்வடைவு

Kogilavani   / 2020 ஒக்டோபர் 27 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8,413ஆக உயர்வடைந்துளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,933 ஆகும்.

மினுவாங்கொட கொரோனா கொத்தணி 5,000 ஐ அண்மித்துவிட்டதாக, அரசாங்க தகவல்துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று (26) 541 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் மேற்படித் தகவல் தெரிவிக்கின்றது.

இதற்கமைவாக மினுவங்கொடை கொரோனா கொத்தணி 4941ஆக  உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .