Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Editorial / 2018 ஜூலை 12 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் – அம்பன்பொல – பத்தினிகம பிரதேசத்தில் காட்டு யானையொன்று தாக்கியதில், நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் (11) இரவு, குறித்த நபர் வீட்டிலிருக்கும் பொழுதே, காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான நபரை, குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவித்தப் பொலிஸார், சம்பவத்தில் உயிரிழந்த நபர், 34 வயதுடையவர் எனவும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago