2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு

Editorial   / 2019 ஜனவரி 12 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் கடல் களப்பில், நேற்று (11) மீன் பிடித்து கொண்டிருந்த நிலையில், நீரில் மூழ்கி காணாமல் போன மீனவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், சிலாபம் - வெலிஹேன பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவரென, அடையாளங்காணப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .