2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

Editorial   / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, ஈச்சங்குளம் பிரதேசத்தில் கிணறொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம், ஈச்சங்குளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மகனை வீட்டில் காணாத காரணத்தால் தேடிச் சென்ற வேளையில்,  அவர் சடலமாக கிணற்றில் காணப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாக, உயிரிழந்த நபரின் தாயார் தெரிவித்தார்.

உயிரிழந்த நபரின் சடலம் வவுனியா ​வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .