2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிழக்கு பாடசாலைகளுக்கும் பூட்டு

Editorial   / 2019 ஜனவரி 12 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு, திங்கட்கிழமை (14) விடுமுறை வழங்கப்படும் என, கிழக்கு மாகாண ஆளுநர்  எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய மாகாண பாடசாலைகள் அனைத்துக்கும் இந்த விடுமுறை வழங்கப்படும் என்றும் இந்த விடுமுறை தினத்துக்குப் பதிலாக, எதிர்வரும் 19ஆம் திகதி, (சனிக்கிழமை) பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X