2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’குண்டர் அதிகாரங்களை எதிர்கொள்ளத் தயார்’

Editorial   / 2018 நவம்பர் 09 , பி.ப. 02:33 - 1     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 14ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் வன்முறைகள் இடம்பெற்றால், அவற்றை எதிர்கொள்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி தயாரென, அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, ​ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா, குண்டர் அதிகாரங்களுக்கு முகங்கொடுக்கத் தயாரென்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 1

  • sivanathan Friday, 09 November 2018 06:46 PM

    mythiri president must send to the mental hospital immediatly

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .