Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Amirthapriya / 2018 மே 16 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாளிகாவத்தையிலுள்ள வீடொன்றில், உயிரிழந்த 2 வயது குழந்தையை பிரேத பரிசோதனைகள் ஏதும் செய்யாது, அடக்கம் செய்யமுற்பட்ட குழந்தையின் பெற்றோரை, இம்மாதம் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி, கொழும்பு மேலதிக நீதவான் புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டுள்ளார்.
37 வயதுடைய மொஹமட் அலி உஸ்மான் மற்றும் 29 வயதுடைய மொஹமட் பாஹிம் பாதிமா ரிஸானா ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
6 hours ago
9 hours ago
9 hours ago