Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Editorial / 2018 மார்ச் 13 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (12) இரவு மோதர பகுதியில் உள்ள 'மெத்சந்த' என்ற தொடர்மாடி கட்டிடத்திற்கு முன்னால், முச்சக்கரவண்டியில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீதே, தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் கொட்டாஞ்சேனைப் பகுதியை சேர்ந்த, 25 வயதான வாலிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொலை செய்த நபர்களும் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago