2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொரோனா தொற்று; ஒருவர் மரணம்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 05 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த  பிலியந்தலைப் பிரதேசத்தையைச் சேர்ந்த ஒருவர்  உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.

இவர்,பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .