2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொழும்பில் தொடரும் குப்பை பிரச்சினை

Editorial   / 2018 மார்ச் 14 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாளிகாகந்த, மருதானை மற்றும் தெமட்டகொடை ஆகிய பிரதேசங்களில், ஒரு வாரம் கடந்த நிலையில் இன்னமும் குப்பைகள் அகற்றப்படாதுள்ளன, என அப்பிரதேச  மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

குப்பைகளை ஏற்றிச் செல்ல வாகனங்கள் ஒரு வாரமாக வராத நிலையில், குப்பைகளை வீதிகளில் கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நகர ஆணையாளர், லலித் விக்ரமரத்னவிடம் கேட்ட பொழுது, குப்பைகளை வெவ்வேறாகப் பிரித்து வைக்காமையினாலேயே இந்த இடர்பாடு நேர்ந்துள்ளதாகவும், அவற்றை வெவ்வேறாக பிரிக்காது இடுவதினால் மாநகர சபை ஊழியர்கள் குப்பைகளை சேகரிக்க செல்வதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .