2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொழும்பில் 20இற்கும் மேற்பட்ட இந்தியர்கள் கைது

Editorial   / 2018 மார்ச் 14 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் சட்டவிரோதமாக தொழில் புரிந்து வந்த 20இற்கும் மேற்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த வெளிநாட்டவர்கள் அனைவரும் சுற்றுலா வீசாவினைப் பெற்றுக்கொண்டு கொழும்பில் தொழில் புரிந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .