2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கோட்டாவுக்கான ​ பயணத்தடை நீக்கம்

Editorial   / 2018 நவம்பர் 09 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை டிசெம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் ஜனவரி 14 ஆம் திகதி வரைக்கும், கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டுள்ளது.  

டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டபோது, இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிமோசடி தொடர்பிலான வழக்கு இன்று (09) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே, நீதிபதிகள் மேற்கண்டவாறு பயணத்தடையை நீக்கியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X