2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கோதுமை மாவின் விலை 8 ரூபாயால் அதிகரிப்பு

Editorial   / 2019 நவம்பர் 16 , பி.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோதுமை மாவின் விலையை இன்று (16) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக கோதுமை மா உற்பத்தி நிறுவனமான செரண்டிப் மா ஆலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கிலோகிராம் ஒன்றின் விலை 8 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் தமது விநியோகத்தர்களுக்கு அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தவிர்க்க முடியாத காரணிகள் காரணமாக தமது கோதுமை மா தயாரிப்புகளின் விற்பனை விலையை  அதிகரிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X