2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கோப் குழு முதற்தடவையாக இன்று கூடுகின்றது

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

9ஆவது நாடாளுமன்றத்தின் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு  (கோப் குழு) இன்று (22) பிற்பகல் 2.30 மணியளவில் முதற்தடவையாக கூடவுள்ளது.

 இதேவேளை, அரசாங்க கணக்குகள் குழு ( கோபா குழு) நாளைய தினம் (23) முதற்தடவையாக கூடவுள்ளதாக நாடாளுமன்ற ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு மற்றும் அரசாங்க கணக்குகள் குழுவுக்கு 22 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .