2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சக்தி தொலைக்காட்சி தாக்குதல்;அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Super User   / 2010 மார்ச் 24 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் அமைந்துள்ள  சக்தி தொலைக்காட்சி தலைமையகத்தின் மீது இடம்பெற்ற தாக்குதல்ச் சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொம்பனித்தெரு பொலிஸாரிடம் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இந்த தாக்குதலின்போது, கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட 16 சந்தேக நபர்கள் தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் தெரிவித்தது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .