2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சபாநாயகரின் தீர்மானத்தை நிராகரித்தது ஒன்றிணைந்த எதிரணி

Editorial   / 2018 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என, சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானத்தை ஒன்றிணைந்த எதிரணி நிராகரித்துள்ளது. சபாநாயகரின் இந்த தீர்மானமானது, நியாயமற்ற, ஜனநாயகமற்ற ஒரு செயலாகும் என, எதிரணி தெரிவித்துள்ளது.

70 உறுப்பினர்களைக் கொண்டு பெரும்பான்மை எதிரணியாக தாம் இருப்பதாக குறிப்பிட்டு ஒன்றிணைந்த எதிரணியினர் நாடாளுமன்றில் இன்று (10), சபாநாயகரின் அறிவிப்புக்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .