2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சமூக வலைத்தளங்களுக்குப் புதிய கட்டுபாட்டு விதிகள்

Editorial   / 2018 மார்ச் 14 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், மற்றும் ஏனைய வலைத்தளங்கள் அனைத்திற்கும் புதிய கட்டுபாட்டு விதிகள் விதிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (14) கொழும்பு இசிபத்தன கல்லூரியில் நடைபெற்ற, நீச்சல் தடாகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்படி அடுத்த வாரத்திலிருந்து, பேஸ்புக் உள்ளிட்ட ஏனைய வலைத்தளங்கள் அனைத்தும் புதிய கட்டுபாட்டு விதிகளுக்கு அமைவாகவே இயங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .