2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘ஷவேந்திர சில்வா எமக்கு முக்கியமானவர்’

ஆர்.மகேஸ்வரி   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 23ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஷவேந்திர சில்வா எமக்கு முக்கியமானவரெனத் தெரிவித்த பெருநகர, மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் மூலமே அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளாரெனத் தெரிவித்தார்.

பத்தரமுல்ல- சுஹூருபாயவில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஷவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X