2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சீதுவ பொலிஸ் நிலையத்தின் அதிகாரி ஒருவர் கைது

Editorial   / 2018 மார்ச் 13 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி, வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பெயரில், இலஞ்ச உழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தகர் ஒருவருக்கு சார்பாக செயற்படுவதற்காக அவரிடமிருந்து,25 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்டப்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் எஸ்.எஸ்.பி பிரியந்த சந்தரசிறி குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .