2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சீரற்ற வானிலையால் 12 பேர் உயிரிழப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலைக் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 69,403 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2086 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தெற்கு, ஊவா மாகாணத்திலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் மேல், தென், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் இடைக்கிடையே 50 மில்லிமீற்றர் மழையும் கடுங் காற்றும் வீசுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .