2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சீஷெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் விடுதலை

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீஷெல்ஸ் நாட்டின் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை  மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சீஷெல்ஸ் நாட்டுக்கு தான் உத்தியோகப்பூர்வ விஜயம்  மேற்கொண்டு சென்றிருந்த போது, அந்நாட்டுக்கு அதிகாரிகளிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைய, குறித்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X