2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் பலி

Yuganthini   / 2017 ஜூலை 17 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, ​ஹாலிஎல பகுதியில் சுவர் ஒன்று  இடிந்து விழுந்ததில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்

இந்தச் சிறுவனின் இறுதிக் கிரியைகள் நேற்று (16) மொரகொல்ல பொது மயானத்தில் இடம்பெற்றது

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன், தனது தாத்தாவுடன் வளர்ந்து வருவதாகவும் அவர்களது பெற்றோர்கள் இச்சம்பவத்தின் போது வீட்டில் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X