2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சு.கவின் பதில் தவிசாளராக ரோஹன நியமனம்

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில்  தவிசாளராக  பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இந்த பதில் நியமனம் அமுலில் இருக்கும்.

சுதந்திரக் கட்சி தலைவராக இருக்கும் மைத்ரிபால சிறிசேன – ஜனாதிபதியாகவும் செயற்படுவதால் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை வழங்க பேராசிரியருக்கு இந்த பதில் தவிசாளராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X