2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி முன்னிலை

S. Shivany   / 2020 நவம்பர் 24 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இன்றுடன்  7 ஆவது நாளாக மேற்படி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்க அவர் முன்னிலையாகியுள்ளார். 

மைத்திரிபால  சிறிசேன இன்று காலை 9.45 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .