2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ஜனாதிபதித் தேர்தலே பிரச்சினைக்கு மருந்து’

Editorial   / 2019 ஜூன் 12 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.நிரோஸ்

 

நாட்டில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய பிரச்சினைகளுக்கு, ஜனாதிபதித் தேர்தல் ஒன்றே தீர்வெனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள ஒன்றிணைந்த எதிரணி, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து ஜனாதிபதியும் பிரதமரும் தப்பிக்க முடியாதெனவும் எச்சரித்துள்ளது.

எதிர்க்கட்சி அலுவலகத்தில், இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .