2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜனாதிபதி செயலர் - தொழிற்சங்க உறுப்பினர்கள் சந்திப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவுக்கும் இடையில் தற்பொழுது பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வாவுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, தொடர்ந்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக புகையிரத தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இதனையடுத்து, ஜனாதிபதி செயலாளருடன் பேச்சுவார்த்தையொன்று ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .