2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கடகொலஅத்தே ஞானசார ​தேரரை, பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு, கோட்டை கல்யாணி சாமகிரி தர்ம மஹா சங்க சபையினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை அடங்கிய கடிமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

பொய்யான சாட்சிகள் சமர்பிக்கப்பட்டு, ஞானசார தேரருக்கு இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டிருப்பது பாரிய குற்றமாகும் என, பிரதான சங்க நாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .