2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

டெங்குவினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறைக்கு கோரிக்கை

Yuganthini   / 2017 செப்டெம்பர் 13 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து அரச ஊழியர்களுக்கும், ஊதியத்துடன் கூடிய விசேட விடுமுறையை வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென, தேசிய தொழிற்சங்க நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இத்தகைய விசேட விடுமுறையை வழங்குவதற்கான சூழ்நிலை தற்போதுகாணப்படுவதாக, அந்நிலையத்தின் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .