2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தபால் ரயில்கள் இடைநிறுத்தம்

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று இரவு பயணிக்கவிருந்த இரவு நேர தபால் ரயில்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு- கோட்டை ரயில் நிலையத்துக்குட்பட்ட பொலிஸ் பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதால், இவ் ரயில்களை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்ததாக, ரயில்​வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் தபால் ரயிலைத் தவிர ஏனைய ரயில்கள் உரிய அட்டவணையின் படி சேவையில் ஈடுபடுமென்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

 


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .