2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’திறப்பதற்கு முன்னர் சரியான திட்டத்தை உருவாக்குங்கள்’

J.A. George   / 2021 ஜனவரி 21 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பெப்ரவரியில் பாடசாலைகள் மீண்டும் திறப்பதற்கு முன்னர் சரியான சுகாதார திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தற்போது திறக்கப்பட்டுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் சரியான சுகாதார வழிமுறைகள் இல்லை என்று, சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .