Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 07 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தல பூட்டுவா யானையைக் கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்துடன்,குறித்த துப்பாக்கியை வைத்திருந்த முன்னாள் இராணுவ சிப்பாயும்,மற்றுமொரு நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட போர 12 வர்க்க துப்பாக்கி மற்றும் 2 ரவைகளும் இவ்வாறு மீட்கப்பட்டதாக பாணந்துறை-வலான குற்ற ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
வலான குற்ற ஒழிப்பு பிரிவனரால் மொரகொல்லாகம நிகவெவ பிரதேசத்தில் வைத்து கடந்த 23ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் கிராம உத்தியோகத்தர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டதையடுத்தே தல பூட்டுவா யானை கொல்லப்பட்டமையானது உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago