2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்பு

Amirthapriya   / 2018 மே 16 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹி​அத்தக்கண்டி – பிஹிரிசொரோவ்வ ஆற்றிற்கு அருகிலிருந்து தாயொருவரினதும் மகளினதும்  சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று (16) பிற்பகல் குறித்த ஆற்றிற்கு அருகிலிருந்து, இருவரும் சடலங்கலாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

30 வயதுடைய தாய் மற்றும் 4 வயது மகளுமே இவ்வாறு உயி​ரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெஹிஅத்தக்கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .