2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Kamal   / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - ஜம்பட்டா வீதியில் நேற்று (08) இரவு நடந்த துப்பாக்கசூட்டில் காயமடைந்து கொ​ழுப்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

எவ்வாறாயினும் துப்பாக்கிசூட்டை நடத்திய  நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை தேடி நேற்றிரவு விஷேட தேடுதல்களும் முன்னெடுக்கப்பட்டதென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X