2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது

Yuganthini   / 2017 ஜூலை 17 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீரிகம, கிதலவலான பகுதியில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் 25 ரவைகளை  வைத்திருந்த சந்தேகநபர்கள் இருவரை, கம்பஹா பொலிஸார் நேற்று (16) கைது செய்துள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் இருவரும் கிதலவலான பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என, பொலிஸாரின் மேலதிக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .