2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’தேசிய கூட்டு முயற்சி தேவை’

Editorial   / 2017 நவம்பர் 14 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக, தேசிய கூட்டு முயற்சியொன்று தேவைப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நாமல், அவருடை உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைதளத்திலேயே மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நாட்டில் நீண்ட காலமாக பாலியல் தொல்லைகள் தொடர்கின்றன. இந்தப் பிரச்சினையை, மிக நீண்ட காலமாக நாம் அனைவரும் புறக்கணித்து வருகிறோம். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கு, ஒரு தேசிய கூட்டு முயற்சி தேவைப்படுகிறது” என்று, அவர் பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .