2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேடப்பட்ட மற்றுமொரு சந்தேகநபர் காத்தான்குடியில் கைது

Editorial   / 2019 மே 15 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி  கொச்சிக்கடை- புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த சந்​தேகநபர் ​இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

​ கொச்சிக்கடை பிரதேசத்தில் வைத்து  வெடிக்க வைக்கப்பட்ட குண்டு பொறுத்தப்பட்டிருந்த வாகனத்தை, கொள்வனவு செய்ய உதவியமை மற்றும் அதன் ஆசனங்களை அமைக்க உதவிய நபரே காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து, பொலிஸாரல் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .