Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 14 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில், நேற்று (14) பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக, களுத்துறை, கொழும்பு, மாத்தறை, காலி, அம்பாறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில், மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக, சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர், இன்று (14) கூறியுள்ளார்.
மின்சார சபை ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப்போராட்டம் காரணமாக, மின்துண்டிப்பு ஏற்படவில்லை என்றும் எனினும், வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு ஆதரவளிக்காத ஒரு சில ஊழியர்களைக் கொண்டு, சில இடங்களில் மாத்திரம், துண்டிக்கப்பட்டிருந்த மின்சாரத்தை சரிசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில இடங்களில், துண்டிக்கப்பட்ட மின்சாரம், மீண்டும் இணைக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
36 minute ago
51 minute ago
2 hours ago