2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாட்டை வந்தடைந்தார் இம்ரான் கான்

S. Shivany   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்று முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

நாட்டை வந்தடைந்த அவரை வரவேற்றும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு சென்றதுடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுக்கு செங்கம்பள வரவேற்று அளிக்கப்பட்டது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X