2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் விசேட கூட்டம்

Editorial   / 2019 மே 15 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று கூட்டமொன்று இடம்பெற்றது.

எதிர்கட்சியினரின் குழுவுடன் கொழும்பு, வி​​ஜேராம மாவத்தையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .