2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘நெருங்கி பழகியிருந்தால் சுயதனிமை’

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியிருந்தால் அவ்வாறாவர்கள் தத்தமது வீடுகளிலேயே  சுயதனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அத்துடன், ​கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், வைத்தியசாலைக்கு மாற்றப்படுவர் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X