2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

நவம்பர் 1 வரை மெனிங் சந்தைக்குப் பூட்டு

Menaka Mookandi   / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - புறக்கோட்டையில் அமைந்துள்ள மெனிங் சந்தையை, நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை மூடி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் நலன் கருதி, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சந்தை நிர்வாகப் பிரிவு அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X