2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்றத்தை படம் பிடித்தவர் அதிகாரிகளினால் வெளியேற்றம்

Super User   / 2010 மே 04 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியினை படம்பிடித்த இனந்தெரியாத நபரொருவர் சற்றுமுன் அங்கிருந்து அதிகாரிகளினால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
 
இவ்வாறு வெளியேற்றப்பட்ட இனந்தெரியாத நபர்  ஜனாதிபதி  பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் என்று தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த சம்பவத்தை அரசாங்கம் எந்தவகையில் மறுக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .