2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நான்கு இந்திய மீனவர்கள் கைது

Yuganthini   / 2017 ஜூலை 17 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பகுதியில், சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட, 4 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த மீனவர்களின் படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், யாழ்ப்பாண உதவி கடற்றொழில் திணைக்களத்திடம் இவர்களை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .