2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாளை கடும் வெப்பம்

Editorial   / 2018 செப்டெம்பர் 14 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை சனிக்கிழமை (15), கிழக்கு மாகாணம், பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஏற்படக்கூடிய கடும் வெப்பத்துடன் கூடிய வானிலை காரணமாக, குறித்த மாவட்டங்களில் வாழும் மக்கள், அவதானமாக இருக்க வேண்டுமென, வானி​லை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .