2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நிர்மாணப் பணிகள் இவ்வருடம் பூர்த்தி

Editorial   / 2017 நவம்பர் 14 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளை - கெரவலப்பிட்டியவில் சேதனப் பசளை தயாரிப்பு நிலையம் ஒன்று தற்போது செயற்பட்டு வரும் நிலையில், அங்கு மற்றுமொரு மத்திய நிலையம் ஆரம்பிக்கப்படுவதற்கான மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டட நிர்மாணப் பணிகள், இவ்வருட இறுதியில் பூர்த்தி அடையவுள்ளதாக, தேசிய திண்மக்கழிவு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் டி.இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பின்னர், தினமும் ஐம்பது மெற்றிக் தொன் கழிவுப் பொருட்களைக் கொண்டு சேதனப் பசளை தயாரிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .