2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு

Editorial   / 2019 மார்ச் 15 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுகர்வோர்உரிமைகள் தினத்தையொட்டி, இன்று முதல் (15) நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் வீட்டுக்கு வீடு சென்று, டிஜிட்டல் அடிப்படையிலான பொருட்கள் தொடர்பில் (ஸ்மார்ட்டிஜிடல்) ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கவுள்ளனர்.

இந்த வேலைத்திட்டம், எதிர்வரும் 31ஆம் திகதி வரை இந்த விழிப்புணர்வு செயற்பாடு  இடம்பெறும் என, நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர்  லலித் செனவீர தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .