2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

பாடசாலைகளை மீள திறப்பது குறித்து விசேட கலந்துரையாடல்

Editorial   / 2020 மே 23 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவலையடுத்து மூடப்பட்டுள்ள பாடசாலைகளை, மீள திறப்பது குறித்த விசேட கலந்துரையாடல், எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

கல்வி அமைச்சு அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கிடையில், இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .