2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 05:11 - 1     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவையில் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்ட்ட தீர்மானத்துக்கு அமைய, தற்பொழுது வெற்றிடமாக உள்ள 4,667 பட்டதாரி பயிற்சியாளர் பதவிகளுக்காக, 45 வயதுகுட்பட்ட,  உள்ளக பயிற்சி, வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, கால அடிப்படை முறைக்கு அமைவாக, பயிற்சியில் இணைத்துகொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திர​த்துக்கும் அமைச்சரவை நேற்று முன்மினம் (10) அனுமதியளித்துள்ளது.

 2012 ஆம் ஆண்டு தொடக்கம் பட்டத்தை பூர்த்திச் செய்துள்ள பட்டதாரிகள் செப்டெம்பர் மாதத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 1

  • Setheeswary Yogathash Wednesday, 11 September 2019 01:56 PM

    பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் அரசாங்கம் 45 வயதினை தாண்டிய பட்டதாரிகளுக்கு மாத்திரம் அநீதியினை வழங்கிவிட்டது இது பற்றிய நியாயத்தினை நாங்கள் யாரிடம் கேட்பது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X