2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ள நில அளவையாளர் சங்கம்

ஆர்.மகேஸ்வரி   / 2018 மார்ச் 14 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நில அளவையாளர் சங்கம் இன்று தொடக்கம் எதிர்வரும் 3 நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

நில அளவையாளர் திணைக்களத்தை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக, அரச நில அளவையாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த உந்துகொட தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .